மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்
லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வலப்பனை, கலங்கவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 59 வயதான டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண்ணே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் உலக உணவுத் திட்டத்தின் நிவாரண பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொள்ள மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், … Continue reading மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed